ஊரும் உலகும்
இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதே பிணக்கு/யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது.
நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன. எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன.
நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய சுபகிருது வருட மகோற்சவ விஞ்ஞாபனம் 2022
நயினை நிகழ்வுகள்
-
நயினாதீவு நாகபூஷணி அம்மன் உயர் திருவிழா 2021 பிற்போடப்பட்டுள்ளது.June 8, 2021/0 Comments
-
-
-
-
ஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழாNovember 25, 2017/
அறிவோம் ஆன்மீகம்
-
வரம் அருளும் வரலட்சுமி வழிபாடுAugust 16, 2021/
-
ஆடி மாத சிறப்புகள் பற்றிய விவரம்July 16, 2021/
-
பூஜை தேங்காய் அழுகினால் அபசகுணமா?June 29, 2021/
-
கோபத்தைக் குறைப்பவனே ஞானி!June 29, 2021/
-
வெற்றிகளை வழங்கும் விசாகத் திருநாள் விரதம்May 24, 2021/
கட்டுரைகள்
-
யோகர் சுவாமிகள் பற்றிய ஒரு பார்வை!March 25, 2021/
-
பலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்April 19, 2020/
-
நயினாதீவும் பிறநாட்டார் தொடர்பும்April 19, 2020/
-
நயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்April 19, 2020/
-
ஈழத்தின் பூர்வீக துறைமுகம்April 19, 2020/
பக்தி பாமாலைகள்
-
கந்தர் அனுபூதி – அருணகிரி நாதர் அருளியதுJune 29, 2021/
-
திருமுருகாற்றுப்படைJune 29, 2021/
-
நயினை நாகேஸ்வரி தோத்திரமாலைFebruary 9, 2021/
-
நயினாதீவு நாகபூஷணியம்மை பதிகம்December 9, 2020/
-
விநாயகர் அகவல்December 2, 2020/