ஊரும் உலகும்
இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதே பிணக்கு/யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது.
நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன. எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன.
இம்மாத விஷேட தினங்கள்
நயினை நிகழ்வுகள்
-
நயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிJune 10, 2020/0 Comments
-
-
ஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழாNovember 25, 2017/
-
-
தில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழாJune 2, 2017/
அறிவோம் ஆன்மீகம்
-
பகவத் கீதை கற்று தரும் பாடங்கள்December 2, 2020/
-
பிள்ளையார் பெருங்கதைDecember 2, 2020/
-
பிள்ளையார் பெருங்கதை விரதம்December 2, 2020/
-
திருக்கார்த்திகை விரதம்- கடைப்பிடிப்பது எப்படி?November 26, 2020/
-
தமிழ் கடவுள் முருகனின் 16 திருக்கோலங்கள்!November 25, 2020/
கட்டுரைகள்
-
பலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்April 19, 2020/
-
நயினாதீவும் பிறநாட்டார் தொடர்பும்April 19, 2020/
-
நயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்April 19, 2020/
-
ஈழத்தின் பூர்வீக துறைமுகம்April 19, 2020/
பக்தி பாமாலைகள்
-
நயினாதீவு நாகபூஷணியம்மை பதிகம்December 9, 2020/
-
விநாயகர் அகவல்December 2, 2020/
-
திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சிDecember 2, 2020/
-
ஸ்ரீ நாகபூஷணியம்மை போற்றி மாலை!November 30, 2020/
-
நவகிரக 108 போற்றிNovember 17, 2020/